Monday, September 9, 2013

மொழி

மொழி
=========
பன்மொழி கொண்ட இந்நாட்டில்
செம்மொழி பல இருப்பினும்
எம்மொழியும் எம் மொழி என
இன்மொழி பரப்புவோமாக.

கனிமொழியாம் தமிழ்மொழியை
முதன்மொழியும் போதெல்லாம்
பிரமொழியையும் போற்றுவோமே
வழிமொழிந்து வரவேற்போமே!!
❣D❣





உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...