Tuesday, December 17, 2013

அய்யா உன் துணை

அறியாப் பருவத்தில் அறிய வைத்து
எரியா விளக்கை ஏற்றி வைத்தாய்
புரியாப் புதிர் பல புரிந்தது
விரியா வாழ்க்கை விரிந்த பொது!!

பரிமேல் அழகன் துணையுடனே
குறியாய் நின்றேன் திசை நோக்கி
தறிகெட் டோடாமல் துணிவுடனே
புரிந்தேன் செய்கைப் பலவும்.
❣D❣

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...