Thursday, December 26, 2013

மையல்

விழிப்புலகம் கனவுலகம் இரண்டு
விடாமல் மையல் வயங்கொண்டு
வழிபடுதல் ஜீவனுக்கு உண்டு
வதங்கியது மதியுறக்கங்கண்டு.

விழிப்பிழந்து தூங்குகையில் விண்டு
விழித்திருக்கும் ஆன்மாவோ நின்று
கழித்திருக்கும்  அறிவீனம் என்று
காட்டியது சாட்சி என நன்று



No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...