Saturday, September 28, 2019

அடுக்காது


அடுக்காது , நான்
புன்வுறுவல்
புரிய முனைவது.

அப்புன்னகையில்
சோகத்தை
மறைக்க
முயல்வது.

வீட்டு மாடியில்
விளக்கேற்றி
வைத்துவிட்டு

காற்றிற்கு
தூது விட்டு
அழைப்பது .

வெற்றுச் சுவரில்
கண்ணை மட்டும்
கீறி விட்டு  

புதிய முகமொன்றைப் 
படைக்கப்
போராடுவது.

பாலையில்
பயணிக்க
முடிவுசெய்து, பின்

கானலில்
தாகத்தை
தீர்க்க முயலுவது.
  






  

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...