மாட்சி என்ன மாட்சி - மனையில் மட்டுமே மாட்சியா?
மறையும் இறையும் கூட செய்கிறதே?
ஆட்சி என்ன ஆட்சி - நாட்டில் மட்டுமே ஆட்சியா?
காடும் கடலும் கூட காண்கிறதே?
காட்சி என்ன காட்சி- கண்களால் மட்டுமே காட்சியா?
மனதின் ஓட்டத்தை என் சொல்ல?
சாட்சி என்ன சாட்சி – நா வன்மை மட்டுமே சாட்சியா?
மனதின் தர்மத்தை என் செய்ய?
No comments:
Post a Comment