Friday, February 15, 2013

ஏகாந்தம்


தன்னை இழந்த
நிலையில்தான்
விஞ்ஞானியும்
மெய்ஞ்ஞானியும்
உண்மையை
உணர்ந்துள்ளநராம்.

என்னை
உன்னில் இழக்க
உயிந்துள்ளேன்.
ஏற்று
ஏகாந்ததுக்கு
இட்டுசெல்வாயா?

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...