Saturday, November 15, 2014

இன்னொன்று பண் பாடு பெண்ணே



 இன்னொன்று பண் பாடு பெண்ணே
இன்பச் சுவை கூட்டு கண்ணே
இங்கங்கிலாமல் வாழ்கின்றேன்
இன்சொல் உதிர்த்தாளு முன்னே

பார்வைகளின் பரிபாஷையில்
பாவை உன் பாசத்தைக் கண்டேன்
ஆர்வம் அதில் என்னை ஆட்கொண்டிட
 ஓர் அம்பு போதுமடிசாய்க்க.

மாலைகளில் தனி மரமாகிறேன்
பாலை வனச் சோலை எங்கே
ஆலைக் கரும்பாகி உயிர் வாழ்கிறேன்
சேலையில் சொர்கம்தான் எங்கே








No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...