Tuesday, January 16, 2024

மனிதன் மாறி விட்டான்

 மனிதன் மாறி விட்டான் 

=================


அன்று -

இறை தேட 

இரை தேடினான் .


இன்று -

இரை தேட 

இறை தேடுகிறான் .


-திலீப் 


இறை : பரம்பொருள்

இரை : பொருள்  

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...