அதரங்கள்
அரங்கேற்றுகின்றன
புன்னகை
நாடகத்தை.
உள்ளத்தின் வலியை
உள்ளேயே
சிறைப்படுத்த.
அரங்கேற்றுகின்றன
புன்னகை
நாடகத்தை.
உள்ளத்தின் வலியை
உள்ளேயே
சிறைப்படுத்த.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
— தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...
No comments:
Post a Comment