Sunday, April 7, 2019

புன்னகை

அதரங்கள்
அரங்கேற்றுகின்றன
புன்னகை
நாடகத்தை.

உள்ளத்தின் வலியை
உள்ளேயே
சிறைப்படுத்த.
   

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...