Tuesday, April 9, 2019

இறைவா, வேறெவர்?

சிந்திக்கவும்
நிந்திக்கவும்
உன்னை விட்டால்
இறைவா, வேறெவர்?

அந்தியிலும்
அதிகாலையிலும்
புந்தியில் வைத்துப்
போற்றிட
இறைவா, வேறெவர்?

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...