உன் வாயிலிருந்து
உதிர்ந்தன வார்த்தைகள்.
ஆனால்
விழிகளின் ஜதியிலும்
இதழ்களின் இலையத்திலும்
இழந்தேன்
என் செவிப்புலனை
உதிர்ந்தன வார்த்தைகள்.
ஆனால்
விழிகளின் ஜதியிலும்
இதழ்களின் இலையத்திலும்
இழந்தேன்
என் செவிப்புலனை
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
— தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...
No comments:
Post a Comment