Sunday, April 7, 2019

இழந்தேன் என் செவிப்புலனை

உன் வாயிலிருந்து
உதிர்ந்தன வார்த்தைகள்.

ஆனால்

விழிகளின் ஜதியிலும்
இதழ்களின் இலையத்திலும்

இழந்தேன்
என் செவிப்புலனை     

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...