Sunday, April 7, 2019

இழந்தேன் என் செவிப்புலனை

உன் வாயிலிருந்து
உதிர்ந்தன வார்த்தைகள்.

ஆனால்

விழிகளின் ஜதியிலும்
இதழ்களின் இலையத்திலும்

இழந்தேன்
என் செவிப்புலனை     

No comments:

மெலடி மட்டும் மிச்சம்

 சினிமா இசையின் ஒரு யுகத்தை உருவாக்கிய எஸ். ஜானகி இன்று காலமானார் என்ற செய்தி, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக உள்ளது. ஆறு தசாப்த...