Sunday, April 7, 2019

இழந்தேன் என் செவிப்புலனை

உன் வாயிலிருந்து
உதிர்ந்தன வார்த்தைகள்.

ஆனால்

விழிகளின் ஜதியிலும்
இதழ்களின் இலையத்திலும்

இழந்தேன்
என் செவிப்புலனை     

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...