உன் வாயிலிருந்து
உதிர்ந்தன வார்த்தைகள்.
ஆனால்
விழிகளின் ஜதியிலும்
இதழ்களின் இலையத்திலும்
இழந்தேன்
என் செவிப்புலனை
உதிர்ந்தன வார்த்தைகள்.
ஆனால்
விழிகளின் ஜதியிலும்
இதழ்களின் இலையத்திலும்
இழந்தேன்
என் செவிப்புலனை
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...
No comments:
Post a Comment