Friday, April 12, 2019

எனக்குள் உன்னை

கனவெனும் கானகத்துள்
கண்கள் காணா இடத்தில்
காண்கிறேன் உன்னை.

மனமெனும் மாயாவுலகில்
உனக்கென்று ஓரிடம்
எனக்குள் உன்னை.      

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...