Friday, April 12, 2019

எனக்குள் உன்னை

கனவெனும் கானகத்துள்
கண்கள் காணா இடத்தில்
காண்கிறேன் உன்னை.

மனமெனும் மாயாவுலகில்
உனக்கென்று ஓரிடம்
எனக்குள் உன்னை.      

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...