Tuesday, April 23, 2019

வறுமையும் செம்மையும்

அன்று -
சாப்பிடுவதற்காக
நடந்தேன்

இன்று -
சாப்பிட்ட பின்
நடக்கிறேன்   

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...