Sunday, April 7, 2019

கல்லும் சிற்பமும்

உளி யால் அடிபட்டு
உடையும் போதும்

துளி யும் வலி யால்
துவளாப் பாறை

ஒளி விடும் சிற்பம்
உதிக்கும் போதோ

களி கொண்டு
வெட்கி உதிர்கிறதே! 

    

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...