Sunday, April 7, 2019

கல்லும் சிற்பமும்

உளி யால் அடிபட்டு
உடையும் போதும்

துளி யும் வலி யால்
துவளாப் பாறை

ஒளி விடும் சிற்பம்
உதிக்கும் போதோ

களி கொண்டு
வெட்கி உதிர்கிறதே! 

    

No comments:

மெலடி மட்டும் மிச்சம்

 சினிமா இசையின் ஒரு யுகத்தை உருவாக்கிய எஸ். ஜானகி இன்று காலமானார் என்ற செய்தி, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக உள்ளது. ஆறு தசாப்த...