கன மழை.
ஒரே குடை.
ஈருடல்களின்
ஈர்ப்பு.
குடையை விட்டு
மழை பிரிந்தது.
இடையை விட்டு
பிரிய மனமில்லையே!
ஒரே குடை.
ஈருடல்களின்
ஈர்ப்பு.
குடையை விட்டு
மழை பிரிந்தது.
இடையை விட்டு
பிரிய மனமில்லையே!
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...
No comments:
Post a Comment