Sunday, April 7, 2019

பிரிய மனமில்லையே!

கன மழை.
ஒரே குடை.
ஈருடல்களின்
ஈர்ப்பு.

குடையை விட்டு
மழை பிரிந்தது.
இடையை விட்டு
பிரிய மனமில்லையே!     

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...