Sunday, April 12, 2020

விழிவண்டுகள் மொய்த்தன


உன் விழிவண்டுகள் மொய்த்தன
என் மனத் தோட்டத்தில்
என் இதய பூக்களோ
நனைந்திட்டன
தேன் மழையில்.


இன்று மனம் என்னும்
இளங்காளை உன்
காதல் பிடியில்
என்று கொடுப்பாயோ
இடம் உந்தன்
பஞ்சு மடியில்.



No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...