Sunday, April 12, 2020

விழிவண்டுகள் மொய்த்தன


உன் விழிவண்டுகள் மொய்த்தன
என் மனத் தோட்டத்தில்
என் இதய பூக்களோ
நனைந்திட்டன
தேன் மழையில்.


இன்று மனம் என்னும்
இளங்காளை உன்
காதல் பிடியில்
என்று கொடுப்பாயோ
இடம் உந்தன்
பஞ்சு மடியில்.



No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...