Sunday, April 12, 2020

காதல் செய்வோம்

காதல் செய்வோம்
கண்கள் பூக்கும் வரை
காதல் செய்வோம்
அலைகள் ஓயும் வரை
காதல் செய்வோம்
வேர்வை காயும் வரை
காதல் செய்வோம்
பூமியில்  உள்ள வரை

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...