Sunday, April 12, 2020

காதல் செய்வோம்

காதல் செய்வோம்
கண்கள் பூக்கும் வரை
காதல் செய்வோம்
அலைகள் ஓயும் வரை
காதல் செய்வோம்
வேர்வை காயும் வரை
காதல் செய்வோம்
பூமியில்  உள்ள வரை

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...