Sunday, June 9, 2013

நம்ப முடியவில்லை

வானத்து விண்மீன்கள்
வினவுகின்றன
"அவள் திரும்பி வருவாள்
என
இன்னும் நம்புகிறாயா?"

மனமோ
முறுவலிக்கிறது
"அவள் போய் விட்டாள்
என
இன்னும் நம்ப முடியவில்லை".

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...