Sunday, April 7, 2019

புன்னகை

அதரங்கள்
அரங்கேற்றுகின்றன
புன்னகை
நாடகத்தை.

உள்ளத்தின் வலியை
உள்ளேயே
சிறைப்படுத்த.
   

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...