அதரங்கள்
அரங்கேற்றுகின்றன
புன்னகை
நாடகத்தை.
உள்ளத்தின் வலியை
உள்ளேயே
சிறைப்படுத்த.
அரங்கேற்றுகின்றன
புன்னகை
நாடகத்தை.
உள்ளத்தின் வலியை
உள்ளேயே
சிறைப்படுத்த.
Musings of a man who is constantly trying to give new perspectives to things we all seemingly know already.
பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...
No comments:
Post a Comment