Sunday, April 7, 2019

புன்னகை

அதரங்கள்
அரங்கேற்றுகின்றன
புன்னகை
நாடகத்தை.

உள்ளத்தின் வலியை
உள்ளேயே
சிறைப்படுத்த.
   

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...