Sunday, April 7, 2019

கல்லும் சிற்பமும்

உளி யால் அடிபட்டு
உடையும் போதும்

துளி யும் வலி யால்
துவளாப் பாறை

ஒளி விடும் சிற்பம்
உதிக்கும் போதோ

களி கொண்டு
வெட்கி உதிர்கிறதே! 

    

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...