Sunday, April 7, 2019

பிரிய மனமில்லையே!

கன மழை.
ஒரே குடை.
ஈருடல்களின்
ஈர்ப்பு.

குடையை விட்டு
மழை பிரிந்தது.
இடையை விட்டு
பிரிய மனமில்லையே!     

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...