Tuesday, April 23, 2019

வறுமையும் செம்மையும்

அன்று -
சாப்பிடுவதற்காக
நடந்தேன்

இன்று -
சாப்பிட்ட பின்
நடக்கிறேன்   

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...