Friday, April 12, 2019

எனக்குள் உன்னை

கனவெனும் கானகத்துள்
கண்கள் காணா இடத்தில்
காண்கிறேன் உன்னை.

மனமெனும் மாயாவுலகில்
உனக்கென்று ஓரிடம்
எனக்குள் உன்னை.      

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...