Tuesday, April 9, 2019

இறைவா, வேறெவர்?

சிந்திக்கவும்
நிந்திக்கவும்
உன்னை விட்டால்
இறைவா, வேறெவர்?

அந்தியிலும்
அதிகாலையிலும்
புந்தியில் வைத்துப்
போற்றிட
இறைவா, வேறெவர்?

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...