Tuesday, April 9, 2019

இறைவா, வேறெவர்?

சிந்திக்கவும்
நிந்திக்கவும்
உன்னை விட்டால்
இறைவா, வேறெவர்?

அந்தியிலும்
அதிகாலையிலும்
புந்தியில் வைத்துப்
போற்றிட
இறைவா, வேறெவர்?

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...